என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!!
Monday, January 19, 2009
அழிக்கப்படாத நினைவுகள்..
Posted by ப்ரதீபா at 10:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
\\என் கணிணி திரையில்..\\
மிகவும் இரசித்தேன்
(same blood)
வரிகள் அனைத்தும் அருமை.
நல்லார்க்கு பிரதீபா.
--ரவிஷ்னா
என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்.//
நினைவுகள் அழியாதவை!!
அழகான வார்த்தைகள்!!
தேவா..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!///
நினைவுகள் அழியாதவை!
அருமையான
கவிதை..
Post a Comment