CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, January 3, 2009

புது 'கவிதை' மலர்ந்தது





என்

இதயமென்னும்

சிறைக்குள்

சிக்கிவிட்ட

உன் பிம்பம்

கற்பனைத்

தோட்டத்தின்

கனவுப்ப்பூக்களாகி

இங்கே கவிதாய் மலர்ந்தது!

6 comments:

புதியவன் said...

புதிய ஆண்டில்
புதிய கவிதை அழகு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

அழகான கவிதை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :-)

காண்டீபன் said...

கவிதை நன்று.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

நட்புடன் ஜமால் said...

அழகான கவிதை வரிகள்.

நம்ம கார்த்திக்கும் அழகு.

gayathri said...

அழகான கவிதை வரிகள்.

நான் said...

வாழ்த்துகள் அருமை