என்
இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிவிட்ட
உன் பிம்பம்
கற்பனைத்
தோட்டத்தின்
கனவுப்ப்பூக்களாகி
இங்கே கவிதாய் மலர்ந்தது!
Saturday, January 3, 2009
புது 'கவிதை' மலர்ந்தது
Posted by ப்ரதீபா at 9:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
உன் சப்தம் கேட்கிறது!
என்
இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிவிட்ட
உன் பிம்பம்
கற்பனைத்
தோட்டத்தின்
கனவுப்ப்பூக்களாகி
இங்கே கவிதாய் மலர்ந்தது!
Posted by ப்ரதீபா at 9:11 AM
6 comments:
புதிய ஆண்டில்
புதிய கவிதை அழகு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அழகான கவிதை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் :-)
கவிதை நன்று.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.
அழகான கவிதை வரிகள்.
நம்ம கார்த்திக்கும் அழகு.
அழகான கவிதை வரிகள்.
வாழ்த்துகள் அருமை
Post a Comment