என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!!
Monday, January 19, 2009
அழிக்கப்படாத நினைவுகள்..
Posted by ப்ரதீபா at 10:18 AM 4 comments
Saturday, January 3, 2009
புது 'கவிதை' மலர்ந்தது
என்
இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிவிட்ட
உன் பிம்பம்
கற்பனைத்
தோட்டத்தின்
கனவுப்ப்பூக்களாகி
இங்கே கவிதாய் மலர்ந்தது!
Posted by ப்ரதீபா at 9:11 AM 6 comments
Subscribe to:
Posts (Atom)