CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, January 19, 2009

அழிக்கப்படாத நினைவுகள்..




என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!!

4 comments:

நட்புடன் ஜமால் said...

\\என் கணிணி திரையில்..\\

மிகவும் இரசித்தேன்

(same blood)

வரிகள் அனைத்தும் அருமை.

Ravishna said...

நல்லார்க்கு பிரதீபா.

--ரவிஷ்னா

தேவன் மாயம் said...

என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்.//

நினைவுகள் அழியாதவை!!
அழகான வார்த்தைகள்!!

தேவா..

தேவன் மாயம் said...

நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!///

நினைவுகள் அழியாதவை!
அருமையான
கவிதை..