எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!
Friday, November 28, 2008
கொடுமைக்காரா...!
Posted by ப்ரதீபா at 10:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
மீ த ஃபஸ்ட்.
//திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!//
கவிதை வரிகளில் குறும்பு தெரிகிறது அழகு...
அழகான காதல்
அருமையான வார்த்தைகள்
அழகான எழுத்துக்கள்
வாழ்த்துகள்
ஹை நல்லாருக்கே :)))))
/எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!//
மிக அருமை.
Post a Comment