CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, November 28, 2008

கொடுமைக்காரா...!




எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!

5 comments:

தமிழ் தோழி said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
மீ த ஃபஸ்ட்.

புதியவன் said...

//திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!//

கவிதை வரிகளில் குறும்பு தெரிகிறது அழகு...

நான் said...

அழகான காதல்
அருமையான வார்த்தைகள்
அழகான எழுத்துக்கள்
வாழ்த்துகள்

Unknown said...

ஹை நல்லாருக்கே :)))))

காண்டீபன் said...

/எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னே கைது செய்யும்
கொடுமைக்காரனடா நீ!//

மிக அருமை.