அன்பின் அன்பர்களே!
என் இதய வாசலில்
உங்கள் கால் பதிக்க
அன்புடனும், பண்புடனும்,
இன் முகத்துடனும்,
புன்னகையுடனும்
மலர் தூவி மற்றும்
இரு கை கூப்பி வரவேற்கிறேன்.
Friday, September 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
உன் சப்தம் கேட்கிறது!
4 comments:
Welcome!!!
இனியவள் புனிதா said...
Welcome!!!
*
வாருங்கள் இனியவள் புனிதா,
உங்கள் கவிதைகளை தொடர்ந்து படித்து, ரசித்து வரும் உங்கள் ரசிகை நான்.
உங்கள் வரவேற்பு பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடரட்டும் உங்கள் வருகை.
வலையுலகிற்கு வருக!!
வாழ்த்துக்கள்!!!
வாங்க.. வந்து கலக்குங்க.. :)
Post a Comment