CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, September 5, 2008

வணக்கம்

அன்பின் அன்பர்களே!

என் இதய வாசலில்
உங்கள் கால் பதிக்க
அன்புடனும், பண்புடனும்,
இன் முகத்துடனும்,
புன்னகையுடனும்
மலர் தூவி மற்றும்
இரு கை கூப்பி வரவேற்கிறேன்.

4 comments:

Anonymous said...

Welcome!!!

ப்ரதீபா said...

இனியவள் புனிதா said...
Welcome!!!

*

வாருங்கள் இனியவள் புனிதா,
உங்கள் கவிதைகளை தொடர்ந்து படித்து, ரசித்து வரும் உங்கள் ரசிகை நான்.

உங்கள் வரவேற்பு பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடரட்டும் உங்கள் வருகை.

Divya said...

வலையுலகிற்கு வருக!!

வாழ்த்துக்கள்!!!

MSK / Saravana said...

வாங்க.. வந்து கலக்குங்க.. :)