CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, November 13, 2008

இதய காதலின் ஆழம்..




உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்குத் தெரியுமா?

உன் பெயரை
என் பெயரோடு
இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?

உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?

இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் இதய காதலின்
ஆழம் எங்கே
தெரியப் போகிறது?

12 comments:

சிம்பா said...

இதுக்கு பேரு தான் ஒரு தலை காதலா..

சரி கையை வெட்டிட்டா எப்படி கவிதை எழுத முடியும்? :))))

Anonymous said...

Virala vettiruppanga bosss...

Kaayam sariyaachanu kekkaama ,ogic paakureengale...

Anonymous said...

//உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?//

இது கற்பனையாகவே இருக்க வேண்டும்!!!மற்றபடி ஒவ்வொரு வரியிலும் காதலின் வலியை அழகா சொல்லியிருக்கீங்க ப்ரதீபா... பாராட்டுகள்..!!

ஜியா said...

//உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?//

இன்னுமா இதே மாதிரிலாம் நடக்குது??

கவிதை நல்லா இருக்குதுங்க :))

MSK / Saravana said...

வெகு அருமை..

MSK / Saravana said...

ஒவ்வொரு வரியிலும் காதலின் வலியை அழகா சொல்லியிருக்கீங்க ப்ரதீபா...

MSK / Saravana said...

// ஜி said...

இன்னுமா இதே மாதிரிலாம் நடக்குது?? //

நடக்கிறது ஜி..

நாணல் said...

உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்குத் தெரியுமா?

உன் பெயரை
என் பெயரோடு
இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?


ஒ எல்லாரும் இப்படி தானா.....

உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?


இது கற்பனையா மட்டுமே இருக்கனும்னு வேண்டிக் கொள்கிறேன்....

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

புதியவன் said...

//இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் இதய காதலின்
ஆழம் எங்கே
தெரியப் போகிறது?//

கவிதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க..

நட்புடன் ஜமால் said...

//உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?//

பலர் இப்படித்தான்.

உங்கள் காதல் அவர்களுக்கு விளங்க என் பிரார்த்தனைகள்

நான் said...

உங்கள் காதலின் ஆழம் அருமையான பதிவு

Unknown said...

ஏங்க நீங்க இப்படி உங்களுக்குள்ளயே ஏதாவது பண்ணிகிட்டா அவருக்கு எப்படிங்க தெரியும்?? 'சொல்லாத காதல் சொர்கத்தில் சேராது; நாம மனசுக்குள்ள நினைச்சுகிட்டா மத்தவங்களுக்கு மூக்குல வேர்க்காது;' நாம தான் சொல்லணும்.. சோ சொல்லுங்க நிச்சயம் சக்சஸ் தான்.. :)))))