CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 9, 2008

உனைத் தேடி..




என்னவனே !
என் இதயம் முழுவதும்
உன்னை பலமுறை தேடினேன் - என்
இதயமே நீயென்பதை உணராமல் !!!

8 comments:

தாரணி பிரியா said...

நச் கவிதை பிரதீபா
நல்லாயிருக்குங்க‌

சிம்பா said...

இந்த கவிதை என்ன ஹைகூவா ... அப்படி இருந்தாலும் ஒரு வரி அதிகமா இருக்கே..

ஆனா கவிதை நல்லா இருக்கு..

blog design கூட அழகா இருக்குங்க...

Unknown said...

Wow super :))

Divya said...

ஸோ........கியூட்!!

Anonymous said...

அட இப்பொழுதாவது புரிந்துக் கொண்டீங்களே..ரொம்ப நல்லாயிருக்குப்பா கவிதை!!!

MSK / Saravana said...

// இனியவள் புனிதா said...
அட இப்பொழுதாவது புரிந்துக் கொண்டீங்களே..ரொம்ப நல்லாயிருக்குப்பா கவிதை!!!//

ரிப்பீட்டேய்.. :)

நட்புடன் ஜமால் said...

//என்னவனே !
என் இதயம் முழுவதும்
உன்னை பலமுறை தேடினேன் - என்
இதயமே நீயென்பதை உணராமல் !!!
//


என்னவளே என் இதயத்தையே பல முறை தேடினேன்,
அது உன்னிடம் தான் இருக்கும் என்பதை உணரும் வரை

நான் said...

காதலின் மகத்துவம் தெரிகிறது