CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 2, 2008

என் இதயம் துடிப்பது உனக்காக




என் இதயம் துடிப்பது உனக்காக,
புரிந்து கொள்ள மறுப்பதேன்?

என் சுவாசத்தில் கலந்திருப்பது நீ மட்டுமே,
உணர வில்லையா...?

என் இதயம் இருப்பது உன்னிடம்,
அதை காயப்படுத்தாதே..

நான் கண்ணீர் சிந்துவது உன்னால்,
நீ விரும்புவது அதுவே என்றால்....

வாழ்நாள் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேனடா..!

5 comments:

Anonymous said...

Yen Sogam?

ப்ரதீபா said...

இனியவள் புனிதா said...
Yen Sogam?

*

ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க இயலா ஒரு ஏக்கம்...

MSK / Saravana said...

முதல் கவிதையே சோகமா..??!!

புதியவன் said...

//வாழ்நாள் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேனடா..!//

சோகமும் ஒரு உணர்வுதான் அது கற்பனையாக மட்டுமே இருந்தால் நன்றாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

நான் said...

உங்கள் வலி நியாயமானதுதான்